Saturday, October 23, 2004

நோக்கம்...

எல்லோருக்கும் வணக்கம்,
நோக்கம் என்று பெரிதாய் எதுவும் இல்லை. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றிய என் பார்வைகள், எப்போதாவது கவிதை என்று நான் கூறிக்கொள்ளும் என்னுடைய ஒரு சில கிறுக்கல்கள் [பார்த்திபன் மன்னிப்பாராக], எனக்கு சோறு போடும் எனது தொழில் பற்றி, அதனில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி, எங்கேயாவது படித்ததில் பிடித்தது பற்றி [அய்யகோ, எத்தனைப் "பற்றி", அநேகமாக 5 அல்லது 6 வருடங்களில் நான் எழுதிய மிக நீண்ட வார்த்தை இதுவாய்தானிருக்கும்] எழுதலாம் என்று இருக்கிறேன்.

1 Comments:

At 6:06 AM, Anonymous Anonymous said...

வாங்க.... வாங்க. :)

Welcome to the club.

நவன் பகவதி
http://tamil.navakrish.com

 

Post a Comment

<< Home